Saturday, January 21, 2012

மானங்கெட்ட இந்திய இளைஞர்களே!

If 15,964 farmers died in 2010 under huge debt, why is the govt keen to save an indebted Vijay Mallya? Isn't everyone equal? //Devinder Sharma


இதுல என்ன டவுட்டு! எல்லாருக்கும் தெரிஞ்ச பரம ரகசியம், இந்திய அரசாங்கம், குடிமக்களோட உண்மையனா பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் என்னைக்குமே கண்டுகிட்டது கிடையாது. அடுத்த வேலை சாப்பாட்டுக்கு பிச்சை எடுத்துட்டு நாற்பது கோடி பேரு இருக்காங்க, அவங்க இருந்தா என்ன செத்தா என்ன? பத்து பதினஞ்சி விஜய் மால்யா தான் நாட்டோட ஜி.டி.பி'ய வளர்த்துட்டு இருக்காங்க (ரொம்ப நல்லவங்க, நாம கேக்கும் பொது எல்லாம் நல்ல கமிஷனும் கொடுக்குறாங்க). மானங்கெட்ட இந்திய இளைஞர்களே, உங்களுக்கு இந்தியா வல்லரசு நாடாவோ, வளர்ந்த நாடாவோ ஆகனும்னு ஆசை இருந்தா அமைதியா அரசோட எல்லா திட்டங்களுக்கும் ஆதரவு கொடுங்க! (நாற்பது கோடி பெற கொன்னுட்டா சராசரி தனி மனித வருமானம் அதிகமாயிடும்). நமக்கு என்ன தெரியும் நம்ம என்ன விஞ்ஞானியா, பொருளாதார வல்லுனரா, நம்ம போய் அமெரிக்காகாரனுக்கு முதுகு தேய்க்கலாம் வாங்க.

No comments:

Post a Comment