Friday, November 30, 2012

வெற்றிக்கான ஒற்றை குறுக்கு வழி!

வலிகள் சில நேரங்களில் உந்துதலையும், பல நேரங்களில் வேதனையையும், பின்னடைவையும் ஏற்படுத்துகின்றன. எவன் ஒருவன் வலிகளை  தேடி போய் அதனூடே உள்ள உந்துதலை மட்டும் உறிஞ்ச  பழகி கொண்டானோ அவனே "வெற்றிக்கான ஒற்றை குறுக்கு வழியை" கண்டு கொண்டவன் ஆகிறான். 

No comments:

Post a Comment