Wednesday, April 11, 2012

அழிவின் தொடக்க புள்ளி?

அந்நிய நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்ற லட்சம் கோடிகளை செலவழிக்கும் அரசு, சில ஆயிரம் கோடிகளுக்காகவும் அந்நிய முதலாளிகளின் நலனுக்காகவும், சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்க தயாராவது கேலி கூத்து! எளிய மக்களின் நலுனுக்காக எதிராக நடைபெறும் எந்த முயற்சியும் ஒரு பெரும் அழிவின் தொடக்க புள்ளியே.

No comments:

Post a Comment