தேர்தலை சந்திக்காதவர் தன்னை மக்களின் குரல் என்பதா? ஹசாரே மீது சசிதரூர் தாக்கு
ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் ஆணையம் நடத்துகின்ற ஓட்டு எடுப்பின் மூலம் தான் தலைவர்கள் உருவாக முடியும் என்று நினைகின்ற போக்கே ஜனநாயகத்திற்கு எதிரானது! கட்டாயமாக குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நடத்தபடுகிற ஓட்டு எடுப்பின் மூலம் உருவாக்க படுகிற தலைவர்களை விட, காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து மக்கள் சக்தி மூலம் உருவாகின்ற தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்பது கூட புரியாத இந்த அறிவு ஜீவிக்கிளை எல்லாம்!!
ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் ஆணையம் நடத்துகின்ற ஓட்டு எடுப்பின் மூலம் தான் தலைவர்கள் உருவாக முடியும் என்று நினைகின்ற போக்கே ஜனநாயகத்திற்கு எதிரானது! கட்டாயமாக குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நடத்தபடுகிற ஓட்டு எடுப்பின் மூலம் உருவாக்க படுகிற தலைவர்களை விட, காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து மக்கள் சக்தி மூலம் உருவாகின்ற தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்பது கூட புரியாத இந்த அறிவு ஜீவிக்கிளை எல்லாம்!!
No comments:
Post a Comment