Wednesday, November 9, 2011

கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு எதிராக பேசுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள்!

கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு எதிராக பேசுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள். அவர்கள்மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அப்துல் கலாம்
யப்பா இப்பவே கண்ண கட்டுதே! இவரு தெரிஞ்சு பேசுறாரா, இல்ல சும்மா டைம் பாஸ் பண்றரா! ஜனநாயகத்தை அழிச்சிட்டு இவரு என்ன மயித்த புடுங்க போறாரு! காந்தி பிறந்த நாட்டில், அணு ஆயுதங்களை வளர்த்து விட்ட இந்த மாதிரி மகான்களுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுத்தால் இது தான் கதி!

No comments:

Post a Comment