Wednesday, November 9, 2011

கடவுளால் கூட காப்பாற்ற முடியாது!

மக்களின் நியாமான கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு தெரியபடுத்துவதும், அரசாங்கத்தின் தவறான முடிவுகளை மக்களுக்கு அம்பலபடுதுவதும் தான் ஒரு பத்திரிகையின் முதற்கடமையாக இருக்க முடியும். கூடங்குளம் விவகாரத்தில் அரசாங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல செயல்படும் சில பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் மக்களின் நியாமான கோரிக்கைகளை பொய் பிரச்சாரங்கள் மூலம் இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பது வேசித்தனமான செயல். 
மக்களின் மனசாட்சியாக செயல் பட வேண்டிய பத்திரிகைகள், அதிகாரவர்கத்தின் பல சாட்சியாகவும், பணம் படைத்தவர்களின் பண சாட்சியாகவும் மாற ஆரம்பித்து விட்டால், இந்த நாட்டு மக்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

No comments:

Post a Comment