சூர்யா : ஆண் பிள்ளை இறந்தால் கூட நெஞ்சில் கத்தியை வைத்து கிழித்து விட்டு பின்னர் புதைப்பர்கள், ஆனால் இன்னைக்கு நாம் புறமுதுகிட்டு ஓடிகிட்டு இருக்கோம், காரணம் நாம் நாமா இல்லாததுனால.. இனிமேல் தமிழன் திருப்பி அடிப்பான்
ஸ்ருதி ஹாசன் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழர்களை எப்படி கொன்னங்கன்னு பாத்தீங்களா... இப்ப இருக்குற உலகத்துல வீரம்னு பேசுனா அது முட்டாள்த்தனம்
சூர்யா: வீரத்துக்கும், எதிரிகள் செய்த துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. துரோகம் பண்றவன் தமிழன் இல்ல.. 7 ஆதிக்க நாடுகள் வந்து போர் புரிஞ்சாலும் கடைசி வரைக்கும் களத்துல நின்னவன் தமிழன், அவன் வீரன்//
கேட்பதற்கு பெருமையாக இருந்தாலும் பெருமைப்பட முடியவில்லை! இன்னும் புதினம், தமிழ்நெட் போன்ற வலைதளங்களில், ஒவ்வொரு நாளும் நான் கண்ட லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களின் சிதைந்த உடல்கள் கண்முன்னேயே இருக்கிறது, பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாரையும் விட்டு வைக்கவில்லையே, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளும், கொத்து குண்டுகளும் நம்மை போன்ற உயிருள்ள மனிதர்களை சில்லு சில்லாக சிதைத்து கொண்டிருந்தனவே, ஐ. நா வழங்கிய உணவு பொருட்களையும், மருத்துவ உதவியையும் கூட தடை செய்து பசியாலும், மருத்துவ உதவி இன்றியும் எவ்வளவு பேரை கொன்றார்கள்! அப்பொழுது பேசி இருக்கலாமே இந்த வசனத்தை!! இறையாண்மை என்ற ஒரு வார்த்தையை வைத்து கொண்டு இந்த பரந்த உலகத்தையே ஆண்மை அற்றதாக ஆக்கி விட்டனரே! திவீரவாததிற்கு எதிரான போர், இந்த கொலைகார வாக்கியம் குடித்த உயிர்களின் எண்ணிக்கை எத்தனை லட்சம்? உலகத்தின் எல்லா மூலைகளிலும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால், இத்தனை லட்சம் அப்பாவி உயிர்களை எந்த போரும் எடுக்கவில்லையே, போர் முடிந்த பின்னரும் லட்சகணக்கான மக்களை இப்படி கூண்டில் அடைத்து சித்தரவதை செய்யவில்லையே? நாதியற்ற இனம் தானே நம் தமிழ் இனம், இதில் நமக்கு எதற்கு பெருமை! இந்த வீர வசனங்களை 2 வருடங்களுக்கு முன் பேசி இருந்தால் கூட இன்னும் சில நூறு சூர்யா ரசிகர்கள் வீதியில் இறங்கி போராடி இருப்பார்கள்
ஸ்ருதி ஹாசன் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழர்களை எப்படி கொன்னங்கன்னு பாத்தீங்களா... இப்ப இருக்குற உலகத்துல வீரம்னு பேசுனா அது முட்டாள்த்தனம்
சூர்யா: வீரத்துக்கும், எதிரிகள் செய்த துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. துரோகம் பண்றவன் தமிழன் இல்ல.. 7 ஆதிக்க நாடுகள் வந்து போர் புரிஞ்சாலும் கடைசி வரைக்கும் களத்துல நின்னவன் தமிழன், அவன் வீரன்//
கேட்பதற்கு பெருமையாக இருந்தாலும் பெருமைப்பட முடியவில்லை! இன்னும் புதினம், தமிழ்நெட் போன்ற வலைதளங்களில், ஒவ்வொரு நாளும் நான் கண்ட லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களின் சிதைந்த உடல்கள் கண்முன்னேயே இருக்கிறது, பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாரையும் விட்டு வைக்கவில்லையே, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளும், கொத்து குண்டுகளும் நம்மை போன்ற உயிருள்ள மனிதர்களை சில்லு சில்லாக சிதைத்து கொண்டிருந்தனவே, ஐ. நா வழங்கிய உணவு பொருட்களையும், மருத்துவ உதவியையும் கூட தடை செய்து பசியாலும், மருத்துவ உதவி இன்றியும் எவ்வளவு பேரை கொன்றார்கள்! அப்பொழுது பேசி இருக்கலாமே இந்த வசனத்தை!! இறையாண்மை என்ற ஒரு வார்த்தையை வைத்து கொண்டு இந்த பரந்த உலகத்தையே ஆண்மை அற்றதாக ஆக்கி விட்டனரே! திவீரவாததிற்கு எதிரான போர், இந்த கொலைகார வாக்கியம் குடித்த உயிர்களின் எண்ணிக்கை எத்தனை லட்சம்? உலகத்தின் எல்லா மூலைகளிலும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால், இத்தனை லட்சம் அப்பாவி உயிர்களை எந்த போரும் எடுக்கவில்லையே, போர் முடிந்த பின்னரும் லட்சகணக்கான மக்களை இப்படி கூண்டில் அடைத்து சித்தரவதை செய்யவில்லையே? நாதியற்ற இனம் தானே நம் தமிழ் இனம், இதில் நமக்கு எதற்கு பெருமை! இந்த வீர வசனங்களை 2 வருடங்களுக்கு முன் பேசி இருந்தால் கூட இன்னும் சில நூறு சூர்யா ரசிகர்கள் வீதியில் இறங்கி போராடி இருப்பார்கள்
No comments:
Post a Comment