Wednesday, October 24, 2012

சரியும், தவறும்!

"சரியாக செய்யப்பட்ட தவறை" - சரி என்றும், "தவறாக செய்யப்பட்ட சரியை" - தவறு என்றும் சாதாரண மக்கள் புரிந்து கொள்வது ஒன்றும் அசாதரணமானது அல்ல, அவர்கள் வாழ்வியலோடும், புரிதலோடும் ஐக்கியப்பட்ட ஒன்று இந்த மேலோட்ட நிலை. ஆனால் சமூகத்தை கூர்ந்து நோக்க கூடிய "So Called சமூக போராளிகள்" இதை போன்றதொரு மேலோட்டமான நிலைபாட்டை எடுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

No comments:

Post a Comment