அனைவருக்கும் சமமான ஒன்றை தான் சமூக நீதி என்று சொல்லி கொள்ள முடியும், பிரபலங்களுக்கும், பணம் படைத்தவருக்கும், பதவியில் இருப்போருக்கும், பலம் கொண்டோர்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை சமன் செய்ய அவசர அவசரமாக வாங்கி தரப்பட்ட (அ)நீதியை சமூக நீதியாக மார்தட்டி கொண்டாடுவது வேடிக்கையாகவே உள்ளது
No comments:
Post a Comment