நெஞ்சை நிமிர்த்தி மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய அமைச்சர்கள், கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்பு தலை வணங்கி அறிமுகம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்னும் நம் நாட்டுக்கு தேவையா? நெஞ்சை நிமிர்த்தி, சுய கவுரவத்துடன் மரியாதையை செலுத்தும் பழக்கத்தை யார் இவர்களுக்கு சொல்லி தருவது!
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்
No comments:
Post a Comment