Thursday, September 13, 2012

நம்பிக்கையின் மிச்சம்!



கடலுக்குள் இறங்கி அமைதி வழியில் போராடும் இடிந்தகரை மக்கள்! பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாமல் ஜனநாயகத்தின் மீதான நம்பிகையை இன்னும் இழந்து விடாமல் போராடுவதை பார்க்கும் போதே சிலிர்கிறது!

No comments:

Post a Comment