சுதந்திர போராட்டம் என்பது வெள்ளைகாரர்கள் நம்மை அடிமை படுத்திய காலம், தற்கால போரட்டங்கள் என்பது கொள்ளை காரர்கள் நம்மை அடிமைபடுத்தி கொண்டிருக்கும் காலம். பூவுலகின் நண்பர்கள் திரு சுந்தரராஜனின் கருத்து மிக நுண்ணியமானது, இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தை சட்டபடி நடக்க வைப்பதற்கே சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. அணு சக்தி கழகம் புகுஷிமா விபத்துக்கு பிறகு விதித்த 17 விதிகளை முழுவதுமாக செயல் படுத்தி விட்டு அணு உலையை செயல் படுத்துங்கள் என்று சொல்வதற்கே உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர வேண்டி இருக்கிறது.
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்.
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்.
No comments:
Post a Comment