ஏவுகணை தாக்குதலுக்கு ஒன்றும் ஆகாத அணு உலை, ஏரோப்ளேன் விழுந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, சுனாமி வந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, பூகம்பம் வந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, நிராயுதபாணி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அருகில் சென்றாலே விபத்து ஏற்படும், பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் தடியடி நடத்தி முன்று உயிர்களை பலி வாங்கினோம், பல ஆயிரம் பேரை பழி வாங்கினோம்! வாழ்க இந்திய ஜனநாயகம்.
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்
No comments:
Post a Comment