தீவிரவாதிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தும் போது, மருத்துவமனையில் சென்று ஒளிந்து கொள்ளும் போது, ராணுவம் பொது மக்களை கொன்று விட்டு தீவிரவாதிகளை கொள்வது தவிர்க்க இயலாதது! அப்படி கொல்லப்பட்ட பொது மக்களின் சாவுக்கு தீவிரவாதிகள் தான் காரணமே தவிர, ராணுவமோ, அரசோ எந்த விதத்திலும் காரணம் இல்லை - சோ
#சர்வாதிகார அரசோ, ராணுவமுமே கூட இது வரை தங்கள் மக்களின் மீது செயல் படுத்தாத ஒரு யுக்தியை இந்த அறிவு ஜீவ
ி சாதாரண விடயமாக பார்க்கிறார்! சில ஆயிரம் தீவிராவதிகளுக்காக ஒன்றரை லட்சம் பொது மக்களை கொன்றது மிக சாதாரண விடயமாம், ராணுவ நடவடிக்கையாம்.
ஆன்மிக தேசம், அகிம்சா தேசம், ஜனநாயக தேசம் என்றல்லாம் போற்றப்படும் ஒரு தேசத்தில் பத்திரிகை நடத்தி கொண்டிருக்கும் சோ என்ற முகமூடிக்குள் ஒளிந்திருப்பது ஒரு மனிதாபிமானமற்ற கொடிய பிணம் திண்ணி என்பதை ஒரு வாக்கியத்தில் வெளிப்படுத்தி விட்டார்.
தமிழனாக அல்ல, ஒரு சராசரி மனிதனாக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.
வேதனையோடு
வி. எஸ். வினோத் குமார்
ஆன்மிக தேசம், அகிம்சா தேசம், ஜனநாயக தேசம் என்றல்லாம் போற்றப்படும் ஒரு தேசத்தில் பத்திரிகை நடத்தி கொண்டிருக்கும் சோ என்ற முகமூடிக்குள் ஒளிந்திருப்பது ஒரு மனிதாபிமானமற்ற கொடிய பிணம் திண்ணி என்பதை ஒரு வாக்கியத்தில் வெளிப்படுத்தி விட்டார்.
தமிழனாக அல்ல, ஒரு சராசரி மனிதனாக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.
வேதனையோடு
வி. எஸ். வினோத் குமார்
No comments:
Post a Comment