எக்கச்சமான உளவு பிரிவிகளையும், விசாரணை அமைப்புகளையும், ஆயுத படைகளையும் வைத்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள், வெளி நாட்டு அமைப்புகள் மூலம் பணம் பெறுவதாக பிரச்சாரம் செய்து கொச்சைபடுத்தபடும் உதயகுமாருக்கு எதிராக எந்த வித ஆதாரத்தை இன்று வரை கொடுக்க முடியாததன் மூலமே தெரியும் அரசியல்வாதிகளின் குள்ளநரி தனத்தை. பொய் பிரச்சாரங்களை செய்கிறார் பிரதமர் என அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குக்கு இன்று வரை பதில் தர வில்லை. உண்மையை பேசுபவர்களை கொச்சை படுத்தி தங்கள் காரியத்தை சாதித்து கொள்ளும் கீழ்த்தனமான செயலை என்று அரசியல்வாதிகள் நிறுத்திகிறார்களோ அன்று தான் மக்கள் இந்திய அரசியல் வாதிகளையும், அரசியல் அமைப்பையும் நம்ப தொடங்குவார்கள்.
அறிவுரை கூற நான் ஞானியோ, அனுபவசாலியோ அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் உடைய சராசரி மனிதனாக எனது ஆழ் மன உணர்வுகளை பதிவிடுகிறேன்!
Thursday, September 13, 2012
அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரங்கள்!
எக்கச்சமான உளவு பிரிவிகளையும், விசாரணை அமைப்புகளையும், ஆயுத படைகளையும் வைத்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள், வெளி நாட்டு அமைப்புகள் மூலம் பணம் பெறுவதாக பிரச்சாரம் செய்து கொச்சைபடுத்தபடும் உதயகுமாருக்கு எதிராக எந்த வித ஆதாரத்தை இன்று வரை கொடுக்க முடியாததன் மூலமே தெரியும் அரசியல்வாதிகளின் குள்ளநரி தனத்தை. பொய் பிரச்சாரங்களை செய்கிறார் பிரதமர் என அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குக்கு இன்று வரை பதில் தர வில்லை. உண்மையை பேசுபவர்களை கொச்சை படுத்தி தங்கள் காரியத்தை சாதித்து கொள்ளும் கீழ்த்தனமான செயலை என்று அரசியல்வாதிகள் நிறுத்திகிறார்களோ அன்று தான் மக்கள் இந்திய அரசியல் வாதிகளையும், அரசியல் அமைப்பையும் நம்ப தொடங்குவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment