வாலாட்டிகள்!
ஒத்த கருத்துகளில் சேர்ந்தும், எதிர் கருத்துகளில் பிரிந்தும் செயல் பட வேண்டியது மனிதனாக பிறந்த ஒவ்வொருவனின் கடமை, உரிமை, அவசியம். அதை விட்டு எல்லா நேரத்திலும் சொம்பு பிடித்து கொண்டும், முதுகு தேய்த்து கொண்டும் இருப்பவர்கள் கண்ணியமான மனிதர்கள் அல்ல, வாலாட்டிகள்.
No comments:
Post a Comment