தனது கட்சியை சேர்ந்த சொம்பு தூக்கிகள் இறந்தால் நீண்ட அறிக்கையின் மூலம் தனது இரங்கலையும், அவரது குடும்பத்துக்கு ஆதரவையும் தெரிவிக்கும் அம்மா, கொடூரமாக தடி அடி, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றை கையாண்டு கொன்ற ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து சரி கட்டி ஒதுங்கி விட முயலுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்த அனைத்து அசம்பாவிதங்களுக்கும் முழுமையான பொறுப்பு அதை நடத்தியவர்களுக்கு தான் உண்டு என்பதை உணராதவருக்கு பதவி ஒரு கேடு.
அறிவுரை கூற நான் ஞானியோ, அனுபவசாலியோ அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் உடைய சராசரி மனிதனாக எனது ஆழ் மன உணர்வுகளை பதிவிடுகிறேன்!
Thursday, September 13, 2012
பதவி ஒரு கேடு!
தனது கட்சியை சேர்ந்த சொம்பு தூக்கிகள் இறந்தால் நீண்ட அறிக்கையின் மூலம் தனது இரங்கலையும், அவரது குடும்பத்துக்கு ஆதரவையும் தெரிவிக்கும் அம்மா, கொடூரமாக தடி அடி, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றை கையாண்டு கொன்ற ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து சரி கட்டி ஒதுங்கி விட முயலுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்த அனைத்து அசம்பாவிதங்களுக்கும் முழுமையான பொறுப்பு அதை நடத்தியவர்களுக்கு தான் உண்டு என்பதை உணராதவருக்கு பதவி ஒரு கேடு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment