Tuesday, September 18, 2012

வளர்ச்சி எனும் கண்ணாம்பூச்சி!


மனித தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க தெரிந்தவன், அந்த தவறால் பிரிந்த உயிரின் வலியையும், சிதைந்த உயிரின் வேதனையையும், பிரிந்த   குடும்பங்களின் துயரத்தையும் என்றுமே உணருவதில்லை. 
சிலரின் வளர்ச்சி என்ற கண்ணாம்பூச்சி விளையாட்டில் பலரின் வீழ்சிகள் ஒளிக்கபடுகின்றன!

No comments:

Post a Comment